நாஞ்சில் நாடன்

தமிழில் சேர்க்கப்படும் பிறமொழிச் சொற்களைச் செல்வங்கள் என வருணித்த பிரபல தமிழக எழுத்தாளர் நாஞ்சில் நாடன், அத்தகைய செல்வங்கள் தமிழுக்குத் தரப்படுவதன் காரணம் அயலகத் தமிழ் இலக்கியப் படைப்புகள் எனப் பாராட்டினார். 
வாசகர் வட்டத்தின் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் மார்ச் 16, 17ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன.